#JustNow : கோனே அருவியில் சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்களும் சடலமாக மீட்பு..!

Published by
லீனா

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சடலமாக மீட்பு. 

ஆந்திரா மாநிலம், திருப்பதி அருகே உள்ள கோனோ அருவியில் குளித்த சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தண்ணீரில் குதித்த மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகிய மூவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராத நிலையில், 3 போரையும் தீயணைப்பு படையினர் சடலமாக மீட்டுள்ளனர். 3 இளைஞர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

41 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

55 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago