[Image Source : Twitter/@sunnewstamil]
முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கடலுக்கு நடுவில் அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்ன கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என பொதுப்பணித்துறை அறிவிப்பு.
முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் ரூ.81 கோடியில் அமைகிறது. இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், பேனா நினைவு சின்னத்தில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், மூன்று மாதங்களில் நினைவுச்சின்ன கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பனிடத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நினைவு சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐஐடி மற்றும் பிற நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும், அனுமதி கிடைத்துள்ள நிலையில் டெண்டர் விடும் பணி நடைபெற்று வருவதாகவும்,கண்ணாடி பாலம் வழியாக கடல் மேல் மக்கள் சென்று பேனா நினைவுச் செலுத்தி பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…