கரூரில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் அகில இந்திய எதிர்ப்புத் தின ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் சட்டங்கள் மீது கை வைக்க கூடாது, பணி நேரமான 8 மணி நேரத்தை அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட 15 முக்கிய அம்ச கோரிகைகளை வலியுறுத்தி மத்திய, மாநில தொழிற் சங்கங்களின் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் முன்புறம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களை சார்ந்த கூட்டமைப்பினர் சமூக இடைவெளி விட்டு. தனிமனித இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…