MinisterUDhay Sports [Image- Twitter/@Udhay]
இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன், சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
கேலோ இந்தியா விளையாட்டுகளை முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இளம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான திறமையை அடையாளம் காணும் தளமாக இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த விளையாட்டுப்போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முறையாக சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…