MinisterUDhay Sports [Image- Twitter/@Udhay]
இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன், சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
கேலோ இந்தியா விளையாட்டுகளை முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இளம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான திறமையை அடையாளம் காணும் தளமாக இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த விளையாட்டுப்போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முறையாக சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…