மனைவியை கொன்று மகளுக்கு பாலியல் வன்கொடுமை.., தந்தைக்கு மரண தண்டனை..!

Published by
murugan

மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

புதுக்கோட்டை அருகே முருகேசன் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது மனைவி பானுமதி என்பவர் முருகேசன் கொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து அவரிடம் விசாரித்த போது இரண்டாவது மனைவியின் 17 வயது மகளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ய இடையூறாக பானுமதி இருந்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மனைவியை கொன்று தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், மரண தண்டனை உடன் ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Published by
murugan

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

39 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

1 hour ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

2 hours ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

3 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago