கூடங்குளம் அணு ஆலை பாதியளவு கூட இயங்கவில்லை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Published by
மணிகண்டன்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணு உலை இயங்கி வருகிறது. இந்த அணு உலை இருப்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கூறி, பல போராட்டங்கள் நடைடப்பெற்றன. இதனால் பல நாட்கள் அணு உலை இயங்காமல் இருந்து வந்துள்ளது.

மேலும், சில தொழில்நுட்ப காரணங்களால் ஆலை சரிவர இயங்கவில்லை எனவும் . இதனால் ஒரே ஒரு அணு உலை மட்டுமே இயங்கிவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்களை உலக அளவில் உள்ள அணு உலை, மற்றும் அணு உற்பத்தி தொடர்பாக உள்ள ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வரும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு, இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், கூடங்குளத்தில் இயங்கும் அணு ஆலையில் சில காரணங்களால் சரிவர  இயங்கவில்லை. 50 சதவீதத்திற்க்கு குறைவாகவே இந்த ஆலை செயல்பட்டது. இந்த ஆலையில் மாற்று சக்தி கொண்டு  மின்சாரம் தயாரிக்கவும் அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

36 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago