பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை! கைவரிசை காட்டிய கோமாளி கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்!

Published by
மணிகண்டன்

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரமாண்ட நகைக்கடையாக இருக்கிறது லலிதா ஜிவல்லரி நகை கடை. இந்த நகை கடையில் தான், தரை தளத்தில் மட்டும் 100 கிலோ நகை கொள்ளையடிக்க பட்டுள்ளதாம்.
இதில் காவல்துறையினர் மற்றும் தடவியல் துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதில் சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆராய்ந்த போது, அதில் இருவர் அந்த நகை திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
தற்போது அந்த கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ள்ளது. அதில் இருவர் கோமாளி போல வேடமணிந்து கைரேகை அணிந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர். இந்த கொள்ளை அதிகாலை 2.11 மணியில் இருந்து 3.15 மணிவரை இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. நகைக்கடையின் பின்புற சுவரை ஓட்டை போட்டு கடையினுள் நுழைந்த கொள்ளையர்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago