ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.
இன்று பல இடங்களில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கின்றது. அந்த குறைபாடுகளும் கூட சில நேரங்களில் பார்பவர்களுக்கு அழகாக தெரிகிறது.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டுக்குட்டிகளில் ஒன்று, இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றை கண்ணுடன் இருந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் அனைவரும் வந்து வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…