மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஒரு மாபெரும் புரட்சி ஆகும். அந்த வகையில், மொழிப்போர் தியாகிகள் தினமான ஜன-25-ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
இதனையடுத்து, மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…