சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 16 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பார்த்திபன் உள்ளிட்ட 16 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர். சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 16 பேரை திருவாரூர், தஞ்சைக்கு மாற்றி டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். ஆய்வாளர் கவிதா ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…