மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் மருத்துவமனையில் உள்ள மேல் தளத்தில் மீன்கள் எடுத்து செல்லும் காட்சி வெளியானது.
இந்நிலையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வதாக உள்ள சாய்தளத்தில் மீன் வியாபாரி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.இதனால் மருத்துவமனையில் மேன் விற்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இதை தெடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் முதல்வர் வனிதா கூறுகையில் , மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள உணவகத்திற்காக மீன் கொண்டு செல்லப்பட்டதாகவும் , மீன் கொண்டு வந்தவர் மீன் வியாபாரி அல்ல , கொண்டுவந்த மீன் விற்பனைக்கும் அல்ல என முதல்வர் வனிதா கூறினார்.
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…