இன்று முதல் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் நேரங்கள் இன்று முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து தினமும் 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும், பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும்.
ஆனால், இன்று முதல் மதுரையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரத்தை வந்தைடையும் பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை சென்றடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…