இன்று முதல் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் நேரங்கள் இன்று முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து தினமும் 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும், பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும்.
ஆனால், இன்று முதல் மதுரையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரத்தை வந்தைடையும் பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை சென்றடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…