மதுரையை சேர்ந்த காவளர்களான செந்தில்குமார், பாலமுருகன், இளங்கோவன். இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு நகரில் நடந்த வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில், அவர்கள் மூவரும் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன், செந்தில்குமார், பாலமுருகன், இளங்கோவன் ஆகிய 3 பேரையும் கட்டாய ஓய்வில் செல்லுமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம், மதுரை காவல்துறையீனரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…