புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுகள் கொண்டு வரப்பட்டன. 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் திருமயம் பகுதியில் .கூடியிருந்தனர். இந்நிலையில் திருமயம் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மாடு முட்டி 90 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது, இதனை அடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரவீனா மேரி நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…