புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுகள் கொண்டு வரப்பட்டன. 500க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் திருமயம் பகுதியில் .கூடியிருந்தனர். இந்நிலையில் திருமயம் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மாடு முட்டி 90 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது, இதனை அடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த வட்டாட்சியர் வட்டாட்சியர் பிரவீனா மேரி நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…