மெரினாவில் பொதுமக்களுக்கு தடை..!

Published by
kavitha
  • சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
  • விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த மக்களுக்கு ஏமாற்றம்..

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகின்றது.

மேலும் போராட்டம் கலவரமாகவும்,வன்முறையாகவும் மாறி பொதுச்சொத்துக்கள் சூரையாடப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவரிடமிருந்து சேதத்திற்கான தொகையை வசூலிக்க அவர்களின் சொத்துக்களை மூடக்கி உள்ளது உத்திரபிரேச அரசு.

இவ்வாறு குடியுரிமை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் நிலையில்  சமூக வலைதளங்களில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமைக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று  தகவல் பரவியதால், போலீசார் கடற்கரைக்கு பொதுமக்கள் வருகையை தடுக்கும் விதமாக அனுமதி மறுத்துள்ளனர்.இதனால் விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் ஏமாற்றத்தோடு திருப்பி சென்றனர்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

7 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

8 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago