இறைச்சி வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என பல மாவட்டங்களில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஏப்ரல் 19-ம் தேதி இறைச்சி, மீன் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலர் இறைச்சி வாங்க வருவர்கள் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில உள்ளது.
தமிழகத்தில் அத்திவாசிய பொருள்களை வாங்க வரும்போது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணியவேண்டும் என அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தி வருகிறது.ஆனால் பலர் அரசு கூறுவதை கடைபிடித்ததில்லை என எழுந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…