நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆர்.பி. உதயகுமாருடன் 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ஆர்.பி. உதயகுமார், துணை முதல்வர் உடனான சந்திப்பில் அரசியல் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.
உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை திறப்பு தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன். உசிலம்பட்டியில் சிலை அமையவுள்ள இடத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை(அதாவது இன்ற) பார்வையிட உள்ளார் என தெரிவித்தார்.
கடந்த திங்கள்கிழமை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…