மேட்டூர் அணயில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை யில்லாத அளவு நீர்வரத்து அதிகரித்து அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை எட்டியுள்ளது. ஆதலால் நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…