மேட்டூர் அணயில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை யில்லாத அளவு நீர்வரத்து அதிகரித்து அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேட்டூர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை எட்டியுள்ளது. ஆதலால் நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…