மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினமான இன்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி உள்ளனர்.
இன்று மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதேபோல அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர்களும் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…