[Image source : The Hindu ]
இம்மாத இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் QR கோடு வசதி மூலம் பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு வசதி மூலம் இணையதள செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதியை இந்த மாத இறுதிக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஒரு சில ரேஷன் கடைகளில் சில்லரை தட்டுப்பாடு, மீதி பணத்திற்கு வேறு பொருள் வாங்குவது, அல்லது சில்லறைகளுக்கு நேரம் கடந்து காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு மற்ற கடைகளில் இருக்கும் ஆன்லைன் பணபரிமாற்ற வசதி போல ரேஷன் கடைகளிலும் இம்மாத இறுதிக்குள் இந்த வகை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும்,
மேலும், இனி ரேஷன் கார்டு தொலைந்து போனால், அதனை ஆன்லைனில் விண்ணப்பித்து, அதனை ஆதார் கார்டு போல, ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் எனவும் உணவு மற்றும் உணவு பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…