[Image source : The Hindu ]
இம்மாத இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் QR கோடு வசதி மூலம் பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு வசதி மூலம் இணையதள செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதியை இந்த மாத இறுதிக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஒரு சில ரேஷன் கடைகளில் சில்லரை தட்டுப்பாடு, மீதி பணத்திற்கு வேறு பொருள் வாங்குவது, அல்லது சில்லறைகளுக்கு நேரம் கடந்து காத்திருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு மற்ற கடைகளில் இருக்கும் ஆன்லைன் பணபரிமாற்ற வசதி போல ரேஷன் கடைகளிலும் இம்மாத இறுதிக்குள் இந்த வகை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும்,
மேலும், இனி ரேஷன் கார்டு தொலைந்து போனால், அதனை ஆன்லைனில் விண்ணப்பித்து, அதனை ஆதார் கார்டு போல, ஆன்லைனில் பெற்று கொள்ளலாம் எனவும் உணவு மற்றும் உணவு பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…