senjimasthan[imagesource ;ABP]
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து செஞ்சி மஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாகவும், அவர் மீது திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
குறிப்பாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மஸ்தான் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் செஞ்சி மஸ்தானை அமைச்சரவையில் இருந்து நீக்க திமுக திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுபோன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் அலியும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…