கமல் பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமலஹாசன், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகிறார். கமலஹாசனை பொறுத்தவரையில், அவர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்து, திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளையும் விமர்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதில் அதிமுகவை தான் அதிகமாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் மகாபாரதம் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகாபாரதம் பற்றி கமலஹாசன் பேசியது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிக்பாஸ் மூலம் மகாபாரதம் பற்றி பேசி, குறிப்பிட்ட மதத்தின் வாக்கினை பெற வேடம் போடுகிறார் என்றும், அவர் மாற்றி, மாற்றி பேசுபவர். கமல் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் புரியாது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…