உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நடிக்க வேண்டும்.. மாமன்னன் மிக பெரிய வெற்றி பெரும்.! அமைச்சர் ரகுபதி பேட்டி.!

Published by
மணிகண்டன்

உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் மாமன்னன் மிக பெரிய வெற்றி பெரும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் எனும் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திரையரங்கிற்கு நேரடியாக சென்று மாமன்னன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் உடன் கண்டுகளித்தார். படம் முடிந்து அவர் பேசுகையில், அமைச்சராக இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது என ஆசை என தெரிவித்தார்.

மேலும், மாமன்னன்’ கடைசி படம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாமன்னன் திரைப்படம் பல தடைகள் தாண்டி மிக பெரிய வெற்றி பெறும் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

44 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago