திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறாக பேசியதாக கூறி 6 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ காண சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருந்ததால் அதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு இருந்த நிலையில், தற்போது இந்த 6 வழக்கு தொடர்பாக இன்று முதல் முறையாக ஸ்டாலின் ஆஜராகியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…