தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி ஹாலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார். அங்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பழனிசாமி மோடியை வரவேற்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக சார்பில் எல் முருகன், சிடி ரவி உள்ளிட்டோரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ஐ.என்.எஸ். விமானப்படை தளத்தில் இருந்து சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி பயணிக்கும் சாலையின் இருபுறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…