முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்… முதல்வர் ஸ்டாலின் உரை.!

Published by
Muthu Kumar

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் தலைப்பில் ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை.

தமிழக அரசு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு சம்மந்தப்பட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட முத்திரை பதிக்கும் முத்தான திட்டம் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் அரசு கொண்டுவந்த நலத்திட்டங்கள் பற்றி உரையாற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசியதாவது, ஒரு திட்டம் நிறைவேற்றுவது என்பது அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பின் காரணமாக தான், அதனை அரசு நிர்வாகிகளாகிய நீங்கள் விரைந்து நிறைவேற்றியது பாராட்டத்தக்கது. சில திட்டங்கள் மீதான நடவடிக்கை தொய்வாக இருப்பது இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அறியப்பட்டுள்ளது, அதன்மீது இன்னும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

சரியான திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திட்டங்களை அணுகினால் விரைந்து அத்திட்டங்களை முடிக்கலாம். தேவையான நிதி உதவி மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பிற்கு சம்மந்தப்பட்ட துறைச்செயலாளர்கள் கவனம் செலுத்துமாறும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

26 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

52 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago