உள்ளாட்சி தேர்தல்,கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு கல்லூரிகளுக்கு ஜன.,1தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் அந்நாட்களில் நடக்க இருந்த பல்கலை கழகத்தேர்வுகள் அனைத்தும் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் விடுமுறையை முன்னிட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கான மாற்று தேதியையும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதன் படி 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.3ஆம் தேதிக்கும், 30ல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜன.4ஆம் தேதிக்கும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…