கோவையில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. இதுவரை கோவையில் 133 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
கோயம்புத்தூரில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது.
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…