இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது.இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெடுத்து சென்னையில் நேற்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை இங்கு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை அங்கு தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வருகின்ற 31-ம் தேதி வரை ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என கூறினார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…