அதி தீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் தற்போது தீவிரப் புயலாக வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர புயலாக புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், ஆனால் தீவிர புயலாக மாறும் போது அதன் காற்றின் வேகம் 110 முதல் 120 ஆக வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிவர் புயல் வலுவிழந்து உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பொழிவு குறைந்துள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…