மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா சிக்கலைக் கையாள்வதில், அரசின் தவறுகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவதில் குறை காணும் முதல்வர் பழனிசாமி , சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் விரிவான செய்திகள் வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் ஆபத்தானது. இது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…