சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார்.
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலயில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுக என்றாலே வன்முறைக் கலாச்சாரம்தான்.நில அபகரிப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அதிகம் இருந்தது.துப்பாக்கிக் கலாச்சாரமும் தற்போது திமுகவில் தலைதூக்கிவிட்டது.சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது,ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…