புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்.
தமிழ்கத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அறிந்த முதலவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும், பாப்ஸ்க்கோ, AFT பஞ்சாலை தலைவராகவும் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்காக உழைத்தவர் பாலன் என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…