மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக மாற்ற கோரி முதலமைச்சருக்கு ஒரு லட்சம் தபால் கார்டு!

Published by
murugan

மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக மாற்ற ஒரு லட்சம் தபால் கார்டுகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி கோரிக்கை வைக்க  பொது தொழிலாளர்கள் சங்கம் தீர்மானித்தது.

இதையடுத்து சீர்காழியில் கடந்த வாரம் தகவல்கள் எழுதி அனுப்பும் போராட்டம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரி வாசலில் மாணவிகள் மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தபால் அட்டையில் எழுதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்தனர்.

இதை பொதுதொழிலாளர் சங்க தலைவரும் , மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீர பாண்டியன் தொடங்கினர்.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Published by
murugan

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

22 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

52 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago