இனி ஆன்லைனில் எத்தனை டிக்கெட் எடுத்தாலும் ஒரு டிக்கெட்டுக்கு மட்டும் சேவை வரி!

Published by
மணிகண்டன்

திரைப்பட டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்கையில், டிக்கெட் புக் செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூல் செய்யப்படும். இதனால் பத்து டிக்கெட் புக் செய்தாலும் 10ற்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்டும்.

இதனால், திரைப்பட ரசிகர்கள் பெரும்பாலும் திரையரங்குகள் வந்துதான் டிக்கெட் எடுத்துச்செல்வர். இதனை கட்டுப்படுத்த அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் அளித்த பேட்டியில், விரைவில் அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் புக் செய்யும்படி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

அதன்படி தற்போது, இதற்க்கு முதல்படியாக, இனி ஆன்லைனில் எத்தனை டிக்கெட் எடுத்தாலும், ஒரு டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இம்மாத இறுதிக்குள் அனைத்து திரையரங்குகளுக்கும், டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்படிநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

8 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

26 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

49 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago