ADMK Case MHC [File Image]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் ஓபிஎஸ்-இன் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற ஒற்றைநீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு விசாரணை கோடை விடுமுறைக்கு பின் இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வுக்கு முன் இந்த மனுமீதான விசாரணை தொடங்கியுள்ளது.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…