அதிமுக என்ற பெயரை கூட பயன்படுத்த ஓபிஎஸ் தரப்புக்கு உரிமையில்லை – ஜெயக்குமார்

Published by
லீனா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது என ஜெயக்குமார்  பேட்டி.

 ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் தேர்வினை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது. போஸ்டரில் கூட அதிமுக என்ற பெயர் கட்சியின் சின்னம் கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. அந்த உத்தரவை எல்லாம் மீறி சட்டத்தை நாங்கள் மதிக்க மாட்டோம் சட்டம் என்ன செய்யும் என்ற வகையில் தான்தோன்றித்தனமாக ஓபிஎஸ் மற்றும் தரப்பினர் கட்சியின் கொடி சின்னம் பெயர் போன்றவற்றை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேண்டுமென்றே சட்ட ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

3 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago