சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் மூலம் மூலமாக தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நெதர்லாந்து சீனா போன்ற நாடுகளிலிருந்து கன்டெய்னர்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து 12 கன்டெய்னர்கள் மூலம் மூலமாக தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படவுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தடைப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்கள் கழித்து தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தங்கம் தென்னரசு கூறினார்.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…