Agni Nakshatram [Image Source: Tamil News ]
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது விரைவில் உச்சம் அடையும், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100-டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் அஞ்சப்படுகிறது.
கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் மே 4 ம் தேதி முதல் தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் போது திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…