தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இரவு 12 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகள் சார்பில், செங்கல்பட்டில், 17- தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில்,தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில், அவர் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்தார். மேலும், புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தாயக்கத்தால் உயிரிழந்துள்ள வியாபாரிகளுக்கு அரசு சார்பில், ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றால், சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி, ஜவுளிக்கடை, பட்டாசுக்கடை, இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளை இரவு 12 மணி வரை வியாபாரம் நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…