பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள் ,முட்டைகள் , தீவனம் ஆகியவை வாங்க உரிய அனுமதி பெற வேண்டும் என தமிழக கால்நடைத்துறை கூறியுள்ளது.உரிய அரசு அலுவலர்களும் முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் முட்டை உற்பத்தியாளர்கள் , ஒருங்கிணைப்புக்குழு , கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்திற்கும் , பல்லடம் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவினரிடமும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையெடுத்து அனைத்து கோழிப்பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளும் தமிழக அரசு கூறியுள்ளது. பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் இருந்து வரும் இறைச்சி கோழி திருப்பி அனுப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…