தனது தந்தை மீட்டுத்தருமாறு மதுரை உச்சநீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நாளை (அதாவது நேற்று) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது .அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சாத்தையா நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் நீங்கள் கடத்தப்பட்டீர்களா..? என அவரிடம் கேள்வி கேட்ட போது தன்னை யாரும் கடத்தவில்லை.
மகனுடன் இருக்க விரும்பாததால் மகள் மற்றும் மகனுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் சொந்த பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக கூறி மனுதாரருக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…