இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம் – பொறியியல் மாணவர் சேர்க்கை!

Published by
Rebekal

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை 1.63 லட்சம் இளநிலை படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு 457 பேருக்கு முதல் கட்டமாக நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. தற்போது பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தொடங்கியது.இதற்கான முதல் சுற்றில் பங்கேற்ற 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

95 சதவீதமானவர்கள் கட்டணம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக 22,902 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மாணவர்கள் இன்று முதல் பதினைந்தாம் தேதி வரைக்கும் கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

17 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

19 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

3 hours ago