கொரோனா நோயிற்கு பிளாஸ்மா சிகிச்சை ! அனுமதிகோரிய தமிழக அரசு

Published by
Venu

கொரோனா-வை விரட்ட பிளாஸ்மா சிகிச்சையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில், உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தலாம்.இவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும்.ஏனென்றால் அவருக்கு கொரோனா நோய் ஏற்பட்ட சமயத்தில் கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.மேலும் கொரோனா புதிய நோய் என்பதால் தான் கொரோனா பாதிப்பில் உள்ளவர்களிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.
கொரோனாவில் இருந்து காக்க முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை முறையை சீனா முதலில் கையில் எடுத்தது.இதன்மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்களில் முன்னேற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சிகிச்சை முறையை இத்தாலி,தென்கொரியா,துருக்கி,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் முதலில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை செய்ய கேரளா அனுமதி பெற்றது.தற்போது தமிழ்நாடு,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் பிளாஸ்மா சிகிச்சை சோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Published by
Venu

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

36 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

55 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago