தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். அதில், காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போ் மீது கொலை அடைக்கப்பட்டனர். இதையடுத்து, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில், சிறையில் இருந்த எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் உயிரிழந்தாா். பின்னர், சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, சிபிஐ அதிகாரிகள் கொரோனாவில் இருந்து மீண்டு விசாரணையை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்செய்து இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிபதி பாரதிதாசன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…