அரசியல்வாதிகள் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம்.!

Published by
Muthu Kumar

அரசியல்வாதிகள், கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

கோயில் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அறநிலையத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது.

மேலும் கோயில்களின் நிதி சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை மத்திய குழு தணிக்கை செய்கிறது இதனால் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது என்றும், கோயிலில் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

12 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

27 minutes ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

49 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

14 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

14 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

15 hours ago