MHC Chennai [Image- IANS]
அரசியல்வாதிகள், கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
கோயில் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அறநிலையத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது.
மேலும் கோயில்களின் நிதி சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை மத்திய குழு தணிக்கை செய்கிறது இதனால் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது என்றும், கோயிலில் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…