ஏழை எளிய மாணவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர் – செங்கோட்டையன்!

Published by
Rebekal

ஏழை எளிய மாணவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக அரசால் அண்மையில் நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் புதிதாக கொடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களும் கொரோனா காலகட்டத்தில் கூட பாதுகாப்பான முறையில் அன்மையில் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் ஏழை எளிய மாணவர்கள் பலன் பெறுவதற்கு உதவி செய்துள்ளதாகவும், தமிழகத்தில்தான் இவ்வாறு நிகழ்ந்து உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

36 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

1 hour ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

4 hours ago