[Image source : Facebook/@PKSekarbabu]
கோயில் விவரங்களை பக்தர்கள் அறிந்து பயன்படுத்தும் வகையில் திருக்கோயில் செயலி தொடக்கம்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பல்வேறு தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற கைபேசி செயலியை சென்னையில் தொடங்கி வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. தல வரலாறு, கட்டணம் விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் செயலி உள்ளது. மேலும், அன்னதானம், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையிலும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, கோயில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு தபால் மூலம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை நுங்கப்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்., விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…