பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது.
திருப்பூர் மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது அவரது பதவிக்கும், தரத்துக்கும் அழகல்ல. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…