புதுச்சேரியில் கொரோனவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்த நிலையில், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அம்மாநிலம், தற்பொழுது சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…